30/03/2025

ஈயென எண்ணி

 

ஈயென எண்ணி
....இளக்காரம் கொள்வோரை
நாயென எண்ணி
....நகர்ந்திடுவாய்ச்- சீயென்றே
எள்ளி நகைப்போரை
.....ஏறெடுத்தும் பாராமல்
துள்ளி நடப்பாய்த்
.....தொடர்ந்து!

No comments: