இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
ஈயென எண்ணி....இளக்காரம் கொள்வோரைநாயென எண்ணி....நகர்ந்திடுவாய்ச்- சீயென்றேஎள்ளி நகைப்போரை.....ஏறெடுத்தும் பாராமல்துள்ளி நடப்பாய்த்.....தொடர்ந்து!
Post a Comment
No comments:
Post a Comment