24/03/2025

எதிர்க்கருத்து சொன்னால்

 

எதிர்க்கருத்து சொன்னால்
......எதிரிபோல் எண்ணி
எதிர்க்கின்றார் இங்கே
......இழிவாய்- விதிமீறி
வீட்டில் மலம்கொட்டி
......வீட்டை நொறுக்குவதே
நாட்டின் நிலையிங்கு
......நம்பு!

✍️செ. இராசா

(சவுக்கு சங்கரின் வீட்டில் நடந்த நிகழ்வை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன்)

No comments: