கண்ணாலே காண்பதும் பொய்
காதாலே கேட்பதும் பொய்
எண்ணாமல் நம்பாதே
எல்லாம் பொய்பொய்- இங்கே
எல்லாம் பொய் பொய்!
ஊடகத்தின் சாட்சிகொண்டே...
ஊரை ஏய்க்கும் கூட்டமிங்கே...
நாடகத்தை நம்பவைத்தே
நம்மை (ஆண்ட) ஆளும் ஆட்களிங்கே...
AI காலம் வந்த பின்னே
பொய்யும் மெய்யாய் உலவுதிங்கே
AI மூலம் பாடிக் கொண்டே
ஏய்க்கும் வேலை நடக்குதிங்கே...
No comments:
Post a Comment