இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
தூக்கிச் சுமப்பவனின்........தோள்வலியை யாரறிவார்?ஊக்கம் குறையாமல்........ஓடுகின்றார்- தூக்கமின்றிபெற்றோர்க்காய் பெற்றதற்காய்........பெண்டுக்காய் உற்றார்க்காய்மற்றோர்க்காய் வாழ்கின்ற........வாழ்வு!
Post a Comment
No comments:
Post a Comment