நல்லதே ஆனாலும்
நான்சொன்னா கேட்பானா?
சொல்லுறவன் சொன்னாத்தான்
ஜோரும்பான்- இல்லைன்னா
பூமரு மாமாம்பான்..
போகுதுபார் டாபரும்பான்..
பேமஷா ஆனாத்தான்
பேரு!
கலோக்கியல் வெண்பா
நான்சொன்னா கேட்பானா?
சொல்லுறவன் சொன்னாத்தான்
ஜோரும்பான்- இல்லைன்னா
பூமரு மாமாம்பான்..
போகுதுபார் டாபரும்பான்..
பேமஷா ஆனாத்தான்
பேரு!
கலோக்கியல் வெண்பா
No comments:
Post a Comment