04/09/2024

ஓம்நமோ நாராயணாய


ஓம்நமோ நாராய
.......ணாயவெனும் மந்திரத்தால்
மேம்படும் வாழ்வுவரும்
.......மேதினியில்- நாம்கூற
என்றுணர்ந்த எம்பெருமான்
.......யாம்பெற்ற மந்திரத்தை
சொன்னதிந்த கோட்டியூர்
........தான்! 

No comments: