புதுக்கவிதை
இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
04/09/2024
ஓம்நமோ நாராயணாய
ஓம்நமோ நாராய
.......ணாயவெனும் மந்திரத்தால்
மேம்படும் வாழ்வுவரும்
.......மேதினியில்- நாம்கூற
என்றுணர்ந்த எம்பெருமான்
.......யாம்பெற்ற மந்திரத்தை
சொன்னதிந்த கோட்டியூர்
........தான்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment