30/09/2024

ஒவ்வொரு நாட்களுமே புதியதுவே


ஒவ்வொரு நாட்களுமே புதியதுவே
மாறாமல் தினந்தோறும் பிறக்கிறதே
ஒவ்வொரு வலிகளுமே சொல்கிறதே
தீதான வினையாவும் கழிகிறதே
என்னதான் நடந்திடும் இன்னும் நடக்கட்டுமே..
சுற்றிடும் சக்கரம் யாவும் சுழலட்டுமே
வருமே ஓ வருமே நம் காலமுமே
பொறுமே நீ பொறுமே வினை தீரட்டுமே 

No comments: