புதுக்கவிதை
இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
30/09/2024
ஒவ்வொரு நாட்களுமே புதியதுவே
ஒவ்வொரு நாட்களுமே புதியதுவே
மாறாமல் தினந்தோறும் பிறக்கிறதே
ஒவ்வொரு வலிகளுமே சொல்கிறதே
தீதான வினையாவும் கழிகிறதே
என்னதான் நடந்திடும் இன்னும் நடக்கட்டுமே..
சுற்றிடும் சக்கரம் யாவும் சுழலட்டுமே
வருமே ஓ வருமே நம் காலமுமே
பொறுமே நீ பொறுமே வினை தீரட்டுமே
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment