புதுக்கவிதை
இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
30/04/2025
ஒருநாளிலை ஒருநாளிலே
ஒருநாளிலை ஒருநாளிலே
...உயர்வாய்ப்படி என்றே
திருவாய்மொழி மொழியாகவே
...தெளிவாயுரை நன்றே...
முருகா:அருள் தருவாயென
...முறையாய்த்தொழ இன்றே
வருவானவன் தருவானவன்
....முயல்வாய்; அடி சென்றே...
செ. இராசா
No comments:
Post a Comment
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment