30/04/2025

ஒருநாளிலை ஒருநாளிலே

 

ஒருநாளிலை ஒருநாளிலே
...உயர்வாய்ப்படி என்றே
திருவாய்மொழி மொழியாகவே
...தெளிவாயுரை நன்றே...
முருகா:அருள் தருவாயென
...முறையாய்த்தொழ இன்றே
வருவானவன் தருவானவன்
....முயல்வாய்; அடி சென்றே...
✍️செ. இராசா

No comments: