புதுக்கவிதை
இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
06/04/2025
கண்ணைக் காக்கும் இமைபோல
கண்ணைக் காக்கும் இமைபோல
.....கனியைத் தாங்கும் மரம்போல
மண்ணில் மாறும் நீர்போல
.....மலரால் வீசும் மணம்போல
விண்ணில் மின்னும் மீன்போல
.....விடிந்தால் தோன்றும் கதிர்போல
பெண்ணின் பெருமை காப்பீரே
.....பெரும்புகழ் பெற்று வாழ்வீரே!
செ. இராசா
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment