புதுக்கவிதை
இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
09/04/2025
கவலை- பற்றிக் கவியெழுத முனைந்தேன்.
கவலை- பற்றிக்
கவியெழுத முனைந்தேன்...
ச்செ....
கவிதையே வரவில்லை
கவலைதான் வந்தது!
ச்சும்மா...எழுத ஆரம்பித்தேன்
கவலை பறந்தது...
கவிதை பிறந்தது...
இதோ..
செ. இராசா
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment