09/04/2025

கவலை- பற்றிக் கவியெழுத முனைந்தேன்.

 

கவலை- பற்றிக்
கவியெழுத முனைந்தேன்...
ச்செ....
கவிதையே வரவில்லை
கவலைதான் வந்தது!
ச்சும்மா...எழுத ஆரம்பித்தேன்
கவலை பறந்தது...
கவிதை பிறந்தது...
இதோ..
✍️செ. இராசா

No comments: