இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
சர்க்கரை இல்லாத் தேநீர் தந்தாய்இன்னும் இனிக்கிறதே...! என்றேன்..நல்ல நகைச்'சுவை என்கிறாய்..வெறும் கஞ்சிதான் உள்ளதென்றாய்தொட்டுக்க என்ன? என்றேன்..சிரித்தபடி அருகே வந்தாய்...என்னாச்சு என்றேன்..இந்தா... வெங்காயம் என்கிறாய்செ. இராசா
Post a Comment
No comments:
Post a Comment