பாலில் மறைந்த நெய்யைப்போல்
பாலில் மறைந்த நெய்யைப்போல்- உயர்
 பாலில் உறையும் தாய்மையன்றோ?!
 
 மதியில் இருண்ட பகுதியைப்போல்- சிறு
 மதியில் இருளும் ஞானமன்றோ?
 
 கவியில் களிக்கும் கவிஞனைப்போல்- நான்
 கவியில் கவிழும் கிறுக்கனன்றோ?
 
 ✍️செ. இராசா
 
 (மடியில் நண்பரின் குழந்தை பெயர் தாரீகன்) 
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment