அடடா நான் என்னசொல்ல
அடடா நான் என்னசொல்ல
 அடிநாக்கு ஊறுதே...
 அடியேன் உனைக் கண்டாலே
 அடிமனசு பொங்குதே..
 
 உப்பிட்ட உன்னோடு
 ஓடி மனம் வருகுதே..
 புளிக்கின்ற உன்னையும்
 புசித்திடவேத் தோனுதே...
 
 அழகு அரைநெல்லியே
 ஆசை மாங்காயே
 இன்ப எலந்தைகளே
 என்னோடு வாருங்களேன்!
 
 ✍️செ. இராசா 
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment