13/05/2024

தாய்மை

 


உன்மெய் உருவாக்க
....உண்மை இறையான
தன்மை குறையாத
.....தாய்மை;தாய்- அன்பே..மெய்
தன்னுள் இடம்தந்து
.....தன்வெண் புனல்தந்து
நின்னை வளர்க்கும்தாய் மெய்!

 செ. இராசா

(செப்பலோசையில் அமைகின்ற வெண்பாவை இசைப்பாடலாக மாற்ற நினைத்து எழுதியது

No comments: