25/06/2026

என்பணி செய்வதே

 

என்பணி செய்வதே
....என்றுதான் எண்ணியே
.....இன்னும் இன்னும் ஓடுகின்றேன்!
உன்னருள் கிட்டியே
.....ஓய்வினைத் தள்ளியே
......உள்ள முய்யத் தேடுகின்றேன்!
இன்னுமோர் இன்னுமோர்
...இன்னமும் இன்னுமோர்
.....என்றி ரங்கி நாணுகின்றேன்!
என்னதான் செய்யுவேன்
.....யாரிடம் சொல்லுவேன்
....என்று முன்னை வேண்டுகின்றேன்!

✍️செ. இராசா

No comments: