புதுக்கவிதை
இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
24/04/2024
கஞ்சி -3
பழைய கஞ்சிதான்
அதிகமாய் இருக்கிறது
விலை
(1)
கெஞ்சியன்று கேட்டாலும் கேட்காத நாமதான்
கஞ்சிதிங்க தாரோம்பார் காசு!
(2)
உணவாயினும் மருந்தாகவே
.....உருவாக்கியே உண்டோம்!
மணம்யாவிலும் விருந்தாகவே
......வகைகூட்டியே தந்தோம்!
பணம்தேடியே பலகாலமாய்
........பலவூர்பல சென்றே
கணம்யாவிலும் நினைவாலினி
.......கதைத்தேஉண வுண்போம்!
(3)
செ. இராசா
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment