01/06/2024

முத்தமிழ் வேந்தர்க்கெம் வாழ்த்து

 

வெண்டளையில் பேசென்று
........வேண்டுகின்ற பாவலரை
கண்டதில்லை என்றாலும்
.......கண்டுகொண்டேன்- தண்டமிழால்
அத்தனை பேர்களையும்
.......அன்புடன் சேர்த்துவைத்த
முத்தமிழ் வேந்தர்க்கெம்
........வாழ்த்து!
 
✍️செ‌ இராசா

No comments: