28/04/2026

மாற்றம் தருமாமே ........நாலு!

 

கருத்துக் கணிப்பா?
.....கருத்துத் திணிப்பா?
வருமா? திரும்ப
.......வராதா? - ஒருவழியாய்
ஏற்றம் எவருக்கோ
.......ஏமாற்றம் யாருக்கோ?
மாற்றம் தருமாமே
........நாலு!?
✍️செ. இராசா
இந்த வெண்பாவில் ஈற்றடியில் ஒரு சிறப்பு உள்ளது. இருமுறை படிக்கவும்

No comments: