புதுக்கவிதை
இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
28/04/2026
மாற்றம் தருமாமே ........நாலு!
கருத்துக் கணிப்பா?
.....கருத்துத் திணிப்பா?
வருமா? திரும்ப
.......வராதா? - ஒருவழியாய்
ஏற்றம் எவருக்கோ
.......ஏமாற்றம் யாருக்கோ?
மாற்றம் தருமாமே
........நாலு!?
செ. இராசா
இந்த வெண்பாவில் ஈற்றடியில் ஒரு சிறப்பு உள்ளது. இருமுறை படிக்கவும்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment