இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
ஆவியில் வெந்தபின்னர்......அப்படியே போட்டறைத்துத்தூவிடும் உப்பைத்........துணையாக்கி- பாவித்தால்நற்சுவையாய் நாவிற்கும்.....நன்மருந்தாய் ஊனிற்கும்அற்புதமாய் உள்ளதென்பீர்.....ஆய்ந்து!.செ. இராசா
Post a Comment
No comments:
Post a Comment