20/04/2026

ஆவியில் வெந்தபின்னர்

 


ஆவியில் வெந்தபின்னர்
......அப்படியே போட்டறைத்துத்
தூவிடும் உப்பைத்
........துணையாக்கி- பாவித்தால்
நற்சுவையாய் நாவிற்கும்
.....நன்மருந்தாய் ஊனிற்கும்
அற்புதமாய் உள்ளதென்பீர்
.....ஆய்ந்து!

.✍️செ. இராசா

No comments: