புதுக்கவிதை
இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
03/11/2024
சேவலும் கோழியும் என்ன பேசி இருக்கும்.
என்னையப் பார்க்காம
.....எங்கடி பாக்குற
உன்னத்தான் கேட்கேன்
......ஒழுங்காசொல்- என்னன்னு
கொண்டை பெருத்தவன்லாம்
......கொத்தீட்டு போகவா
அண்ட இடங்கொடுத்தேன்
.....அன்று?!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment