03/11/2024

சேவலும் கோழியும் என்ன பேசி இருக்கும்.

 


என்னையப் பார்க்காம
.....எங்கடி பாக்குற
உன்னத்தான் கேட்கேன்
......ஒழுங்காசொல்- என்னன்னு
கொண்டை பெருத்தவன்லாம்
......கொத்தீட்டு போகவா
அண்ட இடங்கொடுத்தேன்
.....அன்று?!

No comments: