உயிரணுவை ஊசிமூலம்
செலுத்துறான்- பாவம்
உயிர்களோட சுதந்திரத்தைப் பறிக்கிறான்!
பாலுக்காக பசுக்களைத்தான் வதைக்கிறான்- பாவம்
காலுக்குள்ள மெஷினைமாட்டி கறக்குறான்!
பாலு மாட்டுப் பந்தம்- பால்
கறக்குவரை சொந்தம்!
காளை மாட்டு சொந்தம்-அது
கறிக்கடைக்கே என்றும்....
இதுக்குப் பேச யாரு- அட
இங்கே இருக்காக் கூறு?
No comments:
Post a Comment