02/11/2024

உயிரணுவை ஊசிமூலம் செலுத்துறான்

 

உயிரணுவை ஊசிமூலம்
செலுத்துறான்- பாவம்
உயிர்களோட சுதந்திரத்தைப் பறிக்கிறான்!

பாலுக்காக பசுக்களைத்தான் வதைக்கிறான்- பாவம்
காலுக்குள்ள மெஷினைமாட்டி கறக்குறான்!

பாலு மாட்டுப் பந்தம்- பால்
கறக்குவரை சொந்தம்!
காளை மாட்டு சொந்தம்-அது
கறிக்கடைக்கே என்றும்....

இதுக்குப் பேச யாரு- அட
இங்கே இருக்காக் கூறு?

No comments: