ஒரு குழந்தையின் கேள்வி
 நீ பிறந்த காரணத்தை 
 நீயே அறியுமுன்னே
 என்னை ஏன் பெற்றடுத்தாய்
 சொல்லு தந்தையே?
 
 குடிக்கவும் கஞ்சி இல்லை 
 படிக்கவும் பணம் இல்லை
 குடிக்கமட்டும் காசிருக்கா 
 சொல்லு தந்தையே?
 
 துணிக்கும் வழி இல்லை 
 துணைக்கும் யாருமில்லை 
 உனக்குமட்டும் குடிக்கனுமா
 சொல்லு தந்தையே? 
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment