புதுக்கவிதை
இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
09/02/2025
அடிக்கடி அடிக்கடி
அடிக்கடி அடிக்கடி
அடிமனம் துடிக்குது
எதுக்கடி எதுக்கடி
இடியென அதிருது ஓஹோ..
.... அடி இதுதான் காதலா...?!
.....உயிர் இரண்டின் மோதலா..?
.....வலி மிகுமே ஊடலால்
.....வழி வருமே கூடலால்
வா...வா...வா....கவியே வா..
..வா...வா....வா... அருகே வா...
செ. இராசா
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment