புதுக்கவிதை
இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
18/02/2025
மேகத்தை வெட்டிவந்து
மேகத்தை வெட்டிவந்து
......மின்னலெனக் கீற்றாக்கி
நாகம் சுழன்றதுபோல்
.......வார்த்தெடுத்தத்- தேகத்தைப்
பார்த்த உடனேயே
........பாலூற்ற எண்ணுகையில்
நீர்வருதே....நாக்கடியில்
........நேக்கு!
செ.இராசா
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment