18/02/2025

மேகத்தை வெட்டிவந்து

 

மேகத்தை வெட்டிவந்து
......மின்னலெனக் கீற்றாக்கி
நாகம் சுழன்றதுபோல்
.......வார்த்தெடுத்தத்- தேகத்தைப்
பார்த்த உடனேயே
........பாலூற்ற எண்ணுகையில்
நீர்வருதே....நாக்கடியில்
........நேக்கு!

✍️செ.‌இராசா 

No comments: