17/10/2024

கள்ளியில கிறுக்கிவச்ச

 





(ஒரு சூழலுக்காக எழுதிய பல்லவி)

கள்ளியில கிறுக்கிவச்சக்
குறிப்பு சொல்லுமே..
கண்டயிடம் அத்தனையும்
கிசுகிசுக்குமே..
ஊரேவொரு மாதிரியா
உத்துப் பாக்குமே..
யாரோவொரு ஆளைப்போல
குத்திக் காட்டுமே...

அப்போதெல்லாம் ஆயிரம் தொல்லை
ஆனாலுமே கலங்கியதில்லை..
தப்பாயெல்லாம் தாண்டிடும் எல்லை
எங்களோட காதலில் இல்லை...

(வேறு)
என்ன சொல்லி என்னவாக
நெஞ்சுக்குள்ள மின்னல்போல...
செஞ்ச தெல்லாம் வந்துபோக
எண்ணியெண்ணி இன்னும் வாழ...

✍️செ.‌இராசா

No comments: