சந்தக் கட்டில் பாட்டெழுதி
சொந்த மெட்டைப் போட்டமைச்சுத்
தந்தபாடல் போனதெங்கே வடிவேலா!
பாத்துபாத்து பாத்துசெஞ்சும்
மாத்திமாத்தி மாத்திசெஞ்சும்
வேர்த்ததெல்லாம் விரையந்தானோ வடிவேலா!
காத்து மேல காத்தடிக்கும்
காத்த வச்சுக் கூத்தடிக்கும்
சூத்திரந்தான் ஜெயிச்சிடுமோ வடிவேலா!
No comments:
Post a Comment