நகைச்சுவை மிக்கவோர்
.....நல்ல தலைவர்
பகைச்சுமை அற்றவோர்
.......பாங்கர்- தகைசால்கோ
நம்குடி காக்கவே
.......நம்குடிக் காகவே
தம்மை அடகுவைத்தார்
.......சார்ந்து!
செ.இராசா
(வாரிசு அரசியலை எதிர்த்தவர்
வாரிசோடு சந்திப்பது, கைகுலுக்குவது, கட்டிப்பிடிப்பது எல்லாம் உண்மை நேர்மைக்கு உதாரணம் தலைவரே...
எழுத வேண்டாமென்று இருந்த எம்மை எழுத வைத்த மறுமலர்ச்சி நாயகனே...உமக்கு நன்றி

No comments:
Post a Comment