புதுக்கவிதை
இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
14/06/2025
வாழ்வீர்பல்லாண்டு
மக்கள் பணியே
.....மகேசன் பணியென்னும்
அக்காலச் சொல்வழக்கின்
.....ஆழம்போல்- எக்கணமும்
மற்றோர் மகிழ்ந்திடவே
.....மாற்றிசையைத் தோற்றுவிக்கும்
அற்புதமே! வாழ்வீர்பல்
.....லாண்டு!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment