12/06/2025

மகனேவுனை மகளேவுனை

 

மகனேவுனை மகளேவுனை
.........மதியாதவர் யாவும்
சகமேவுனை புகழ்வாரெனில்
.........சரியாகிடும் பாரும்!
எகத்தாளமும் எதிர்வாதமும்
.........இழையோடிடும் காலம்
அகக்காரியம் நடந்தேறிட
.........அதிலே;உரம் போடும்!

No comments: