புதுக்கவிதை
இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
12/06/2025
மகனேவுனை மகளேவுனை
மகனேவுனை மகளேவுனை
.........மதியாதவர் யாவும்
சகமேவுனை புகழ்வாரெனில்
.........சரியாகிடும் பாரும்!
எகத்தாளமும் எதிர்வாதமும்
.........இழையோடிடும் காலம்
அகக்காரியம் நடந்தேறிட
.........அதிலே;உரம் போடும்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment