ஹேய்
எல்லோரும் வாழனுன்னு - நினைச்சா
அதுதானே நல்லக் கொள்கையாகும்
அதுக்காக வந்தக் கட்சி வேணும்
எல்லோரும் வாழனுன்னு - நினைச்சா
அதுக்காக நம்மக் கட்சி வேணும்
தில்லு இருந்தா மோதிப் பாரு
உன்னால முடியாது தம்பி
அட நாதியத்துப் போகுதுபார்
தமிழ்நாட்டில் மலராம வெம்பி...
எல்லோரும் வாழனுன்னு - நினைச்சா
அதுதானே நல்லக் கொள்கையாகும்
அதுக்காக வந்தக் கட்சி வேணும்..
தன் நேரத்தை எப்போதும் நமக்காகக் கொடுத்தது
கலைஞரின் மூளையப்பா.
அதைக் கொடுத்தாலும் அப்பப்போ மதிக்காம விட்டது
நாம்செஞ்ச பாவமப்பா........(1 × 2)
கலைஞர் விதைச்ச நிலம் பாரு
இப்போ முளைச்ச களைநூறு
தலைவர் வழியில் மகன்பாரு
களைய அறுக்க வருவாரு
தமிழ்நாட்டக் காக்கும் தலையாரு?
தமிழ்வாழ அரணா இருப்பாரு...
எல்லோரும் வாழனுன்னு - நினைச்சா
அதுதானே நல்லக் கொள்கையாகும்
அதுக்காக வந்தக் கட்சி வேணும்
சரணம்_2
அட.
நான் நீன்னா ஒட்டாது
நாமென்றால் ஒட்டும்னு.
கலைஞரய்யா சொன்னதுங்க
ஆட்சி
இருந்தாலும் உழைப்பாங்க
இழந்தாலும் உழைப்பாங்க
நாம்கண்டு கொண்டதுங்க
அண்ணா பெரியார் கொடுத்ததெல்லாம்
மானம் காக்கும் கொள்கை தானுங்க
ஸ்டாலின் ஐயா நினைப்பதெல்லாம்
யாவும் யார்க்கும் கிடைக்கவேணுங்க
தலைவர்
வாரி கொடுத்தத நினைச்சுப்பாரு
தொடர்ந்து ஆட்சி நடந்திட ஓட்டப்போடு
எல்லோரும் வாழனுன்னு - நினைச்சா
அதுதானே நல்லக் கொள்கையாகும்
அதுக்காக வந்தக் கட்சி வேணும்
எல்லோரும் வாழனுன்னு - நினைச்சா
அதுதானே நல்லக் கொள்கையாகும்
அதுக்காக நம்மக் கட்சி வேணும்
தில்லு இருந்தா மோதிப் பாரு
உன்னால முடியாது தம்பி
அட நாதியத்துப் போகுதுபார்
தமிழ்நாட்டில் மலராம வெம்பி...
எல்லோரும் வாழனுன்னு - நினைச்சா
அதுதானே நல்லக் கொள்கையாகும்
அதுக்காக வந்தக் கட்சி வேணும்..
No comments:
Post a Comment