இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
ஐந்துபூத மொன்றுசேர .......ஆனதிந்த உருவமே!ஐந்துஞானப் பொறிகளாலே .......ஆனதிந்த உடலுமே!ஐந்தின்மாத் திரைகளாலே .......ஆனதிந்த உணர்வுமே!ஐந்தையா(ரு)வு மறிவதாலே.......ஆதியர்த்தம் தெரியுமே!
Post a Comment
No comments:
Post a Comment