17/07/2024

நான்

நானிருக்கும் போதெல்லாம்
....நாமொன்றும் செய்வதில்லை
நானின்றிப் போனால்தான்
....நாம்செய்வோம்- நானிலத்தில்
நானிருக்கச் செய்தாலும்
....நன்றாகா என்றறிந்து
நானின்றிச் செய்வீர்கள்
....நன்கு!

✍️செ. இராசா

No comments: