உன் இதழ்களை உரசுகின்ற 
குவளையாய்....
உன் கண்களை ரசிக்கின்ற 
கண்ணாடியாய்....
 
 உன் முகத்தை அளக்கின்ற
 கைப்பேசியாய்...
 
 உன்னையே சுமக்கின்ற 
 வாகனமாய்...
 ..................
 
 இருக்கின்ற 
 உன் கணவனை நினைத்தால்....
 
 அன்றைய காதல் தோல்வி 
 இன்று இனிக்கிறது...
 
 😀😀😀
 
 ...செ. இராசா
 
 (சத்தியமா கற்பனைங்க...)
 
 
No comments:
Post a Comment