நினைத்தாலே இனிக்கும் (சந்தப்பாடல்)
 #ஆண்
 நினைச்சாலே இனிக்கிற செங்கரும்பே- நீ
 நிசமாவே மணக்கிற மரிக்கொழுந்தே!
 
 #பெண்
 மனம்போல பேசுற மன்னவனே- நீ
 மந்திரப் பேச்சினில் வல்லவனே!
 
 #ஆண்
 மனையாளப் போகும் என்னவளே- நீ
 மலையாளம் தோற்கிறப் பேரழகே...
 
 #பெண்
 எனையாளப் போகிற என்னவனே- நீ
 என்றைக்கும் என்னோட மன்மதனே.. 
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment