24/05/2025

நகைச்சுவை

 

நகைச்சுவை உள்ளுணர்வால்
.....நட்பு பெருகும்
பகையுணர்வு கொண்டிருந்தால்
.....பாழாம்- மிகையில்லை
நல்லிணக்கம் கூட்டும்
.....நகையுணர்வு மேலோங்க
சொல்லிலே வேண்டும்
.....சுவை
✍️செ. இராசா

No comments: