அடிமைத் தளையை அறுத்தெறிந்து...
சுதந்திரம் வாங்கினோம்தான்
ஆனால் உண்மையில்
அடிமைத்தன உணர்வை
அறுத்தெறிந்தோமா?!
இருந்திருந்தால்
படித்தோர் பணிபுரியும் ஐடி முதல்
பாமரர் பணிபுரியும் பங்க்கடை வரை
நேரச் சுரண்டலுக்காய்
போராடி இருப்போமே....?!!
அட...போங்க சார்..
இங்கே இப்படித்தான்;
என்பதில் அடங்கிவிடுகிறது
அனைத்து சுதந்திரமும்...

இனிய சுதந்திரதின நல்வாழ்த்துகள் அனைவருக்கும் 





(கத்தார் நாளிதழில் நேற்றும் இன்றும் வந்த சுதந்திர தினமலர் புத்தகங்கள் உங்களின் பார்வைக்கு)
No comments:
Post a Comment