புதுக்கவிதை
இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
26/08/2024
பெண்ணேவுனைக் கண்டாலெனுள்
பெண்ணேவுனைக் கண்டாலெனுள்
...பீறும்மொழி யாவும்;
கண்ணேயதைத் தந்தாலுயர்
...காதல்கவி யாகும்!
அன்பேயெனச் சொன்னாலெனுள்
....ஆறும்பல சோகம்;
உன்பேரினைக் கேட்டாலெனுள்
..... உற்சாகமாய் மாறும்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment