26/08/2024

பெண்ணேவுனைக் கண்டாலெனுள்


பெண்ணேவுனைக் கண்டாலெனுள்
...பீறும்மொழி யாவும்;
கண்ணேயதைத் தந்தாலுயர்
...காதல்கவி யாகும்!
அன்பேயெனச் சொன்னாலெனுள்
....ஆறும்பல சோகம்;
உன்பேரினைக் கேட்டாலெனுள்

..... உற்சாகமாய் மாறும்! 

No comments: