புதுப்பட்டி பூவாய் 
....புவனத்தில் பூத்தாய்!
மதகுபட்டி மண்ணில் 
.....மணந்தாய்!- புதுவாழ்வாய்!
கத்தார் குடியேறிக் 
முத்தாய் இரண்டுதந்தா
.....யே!
சினத்தில் சிவனாய்!
... சிரிப்பில் நரனாய்!
குணத்தில் குகனாய்!
.....கொடுப்பாய்!  - அணங்காய்!
இரண்டாமென் தாயாய்!
.....எனக்கானத் தூணாய்!
வரமான வாழ்வானா
.....யே!
வாழ்க பல்லாண்டு மனைவியாரே!
வாழ்க வளமுடன் 
வாழ்க வளமுடன் 
வாழ்க வளமுடன் 
No comments:
Post a Comment