புதுக்கவிதை
இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
17/08/2024
வத்தலும் தொத்தலுமாய்
வத்தலும் தொத்தலுமாய்
...... வந்தவர்கள் பின்நாளில்
குத்தலும் கொஞ்சலுமாய்
......கொக்கரித்தார்- உத்தமர்போல்
வக்கனையாய் எத்தனையோ
......வாக்குறுதி தந்திங்கே
தக்கவைத்தார் தன்குடியைத்
......தான்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment