அத்துமீறி
திமிறி எழு சொன்னது யாரு
அவர்தானே எங்களோட அம்பேத்காரு
டெல்லி கிடுகிடுங்குது- அண்ணனோட
சொல்லில் வெடிவெடிக்குது!
அன்பில் உறவிருக்குது- தப்புசெஞ்சா
கண்ணில் பொறிபறக்குது!
அண்ணன்திரு மாவளவன்
அண்ணல்உரு வானவனே....
மண்ணில்இவன் போலருவன்
இன்னும்உரு வாகலையே...
டெல்லி கிடுகிடுங்குது- அண்ணனோட
சொல்லில் வெடிவெடிக்குது!
அன்பில் உறவிருக்குது- தப்புசெஞ்சா
கண்ணில் பொறிபறக்குது!
சரணம்-1
காலமுள்ள காலம்வரை கட்டுப்பட்டு கிடக்கணும்னு
கூறுகெட்ட கூட்டமொன்னு கூவிநின்ன வேலையில
கொட்டகொட்ட குனிஞ்சதெல்லாம் போதுமுன்னு சொன்னவரு
தட்டி கேட்ட அண்ணலைப்போல் நம்மகூட நின்னவரு
எல்லோர்க்கும் எல்லாமும் கிடைக்கணுமா இல்லையா
இல்லாதோர் நல்வாழ்க்கை அடையணுமா இல்லையா
நல்லோரும் இந்நாட்டில் பொழைக்கணுமா இல்லையா
நம்மோட உரிமைக்காக
பேசனுமா இல்லையா
டெல்லி கிடுகிடுங்குது- அண்ணனோட
சொல்லில் வெடிவெடிக்குது!
அன்பில் உறவிருக்குது- தப்புசெஞ்சா
கண்ணில் பொறிபறக்குது!
அண்ணன்திரு மாவளவன்
அண்ணல்உரு வானவனே....
மண்ணில்இவன் போலருவன்
இன்னும்உரு வாகலையே...
Rap]
யாரு மேல.... யாரு கீழ..
flood வந்தா.....தண்ணி உள்ள..
மாடி வீடு...கூரை வீடு
எர்த் குவாக்கில்....இடிஞ்ச கூடு
காசு பணம் காஸ்ட்டு எல்லாம்
வேஸ்ட்டுதானே போக சொல்ல..
பின்ன எதுக்கு பிரிக்கும் பேச்சு
பிரெண்ட்ஷிப் ஆனா சரியாப் போச்சு..
நீயும் நானும் ஒன்னு - இதை
நினச்சா தொறக்கும் கண்ணு..இதில்
அண்டர் ஸ்டாண்டிங் இல்லை- அப்புறம்
நானும் என்னத்த சொல்ல?
சரணம் -2
ஊரைவிட்டு சேரிகள ஒதுக்கியது யாருங்க?
சாதிப்பேரை சொல்லிசொல்லி அடக்கியது ஏனுங்க?
சட்டத்தால மாத்தனுன்னு நினைச்சவரு யாருங்க?
அப்பக்கூட சலுகையான்னு கேக்குறது ஏனுங்க?
படிச்சாத்தான் முன்னேற்றம் கிடைக்கிமுன்னு சொன்னாரு
அதிகாரம் வந்தால்தான்
மாற்றமுன்னு சொன்னாரு... (அண்ணலு)
ஆனால்;
படிப்புக்கே போராடும் சூழ்நிலையக் கண்டாரு
வெடிச்சாரு துடிச்சாரு வெகுண்டாரு தலைவரு...
டெல்லி கிடுகிடுங்குது- அண்ணனோட
சொல்லில் வெடிவெடிக்குது!
அன்பில் உறவிருக்குது- தப்புசெஞ்சா
கண்ணில் பொறிபறக்குது!
அண்ணன்திரு மாவளவன்
அண்ணல்உரு வானவனே....
மண்ணில்இவன் போலருவன்
இன்னும்உரு வாகலையே...
திமிறி எழு சொன்னது யாரு
அவர்தானே எங்களோட அம்பேத்காரு
டெல்லி கிடுகிடுங்குது- அண்ணனோட
சொல்லில் வெடிவெடிக்குது!
அன்பில் உறவிருக்குது- தப்புசெஞ்சா
கண்ணில் பொறிபறக்குது!
அண்ணன்திரு மாவளவன்
அண்ணல்உரு வானவனே....
மண்ணில்இவன் போலருவன்
இன்னும்உரு வாகலையே...
டெல்லி கிடுகிடுங்குது- அண்ணனோட
சொல்லில் வெடிவெடிக்குது!
அன்பில் உறவிருக்குது- தப்புசெஞ்சா
கண்ணில் பொறிபறக்குது!
சரணம்-1
காலமுள்ள காலம்வரை கட்டுப்பட்டு கிடக்கணும்னு
கூறுகெட்ட கூட்டமொன்னு கூவிநின்ன வேலையில
கொட்டகொட்ட குனிஞ்சதெல்லாம் போதுமுன்னு சொன்னவரு
தட்டி கேட்ட அண்ணலைப்போல் நம்மகூட நின்னவரு
எல்லோர்க்கும் எல்லாமும் கிடைக்கணுமா இல்லையா
இல்லாதோர் நல்வாழ்க்கை அடையணுமா இல்லையா
நல்லோரும் இந்நாட்டில் பொழைக்கணுமா இல்லையா
நம்மோட உரிமைக்காக
பேசனுமா இல்லையா
டெல்லி கிடுகிடுங்குது- அண்ணனோட
சொல்லில் வெடிவெடிக்குது!
அன்பில் உறவிருக்குது- தப்புசெஞ்சா
கண்ணில் பொறிபறக்குது!
அண்ணன்திரு மாவளவன்
அண்ணல்உரு வானவனே....
மண்ணில்இவன் போலருவன்
இன்னும்உரு வாகலையே...
Rap]
யாரு மேல.... யாரு கீழ..
flood வந்தா.....தண்ணி உள்ள..
மாடி வீடு...கூரை வீடு
எர்த் குவாக்கில்....இடிஞ்ச கூடு
காசு பணம் காஸ்ட்டு எல்லாம்
வேஸ்ட்டுதானே போக சொல்ல..
பின்ன எதுக்கு பிரிக்கும் பேச்சு
பிரெண்ட்ஷிப் ஆனா சரியாப் போச்சு..
நீயும் நானும் ஒன்னு - இதை
நினச்சா தொறக்கும் கண்ணு..இதில்
அண்டர் ஸ்டாண்டிங் இல்லை- அப்புறம்
நானும் என்னத்த சொல்ல?
சரணம் -2
ஊரைவிட்டு சேரிகள ஒதுக்கியது யாருங்க?
சாதிப்பேரை சொல்லிசொல்லி அடக்கியது ஏனுங்க?
சட்டத்தால மாத்தனுன்னு நினைச்சவரு யாருங்க?
அப்பக்கூட சலுகையான்னு கேக்குறது ஏனுங்க?
படிச்சாத்தான் முன்னேற்றம் கிடைக்கிமுன்னு சொன்னாரு
அதிகாரம் வந்தால்தான்
மாற்றமுன்னு சொன்னாரு... (அண்ணலு)
ஆனால்;
படிப்புக்கே போராடும் சூழ்நிலையக் கண்டாரு
வெடிச்சாரு துடிச்சாரு வெகுண்டாரு தலைவரு...
டெல்லி கிடுகிடுங்குது- அண்ணனோட
சொல்லில் வெடிவெடிக்குது!
அன்பில் உறவிருக்குது- தப்புசெஞ்சா
கண்ணில் பொறிபறக்குது!
அண்ணன்திரு மாவளவன்
அண்ணல்உரு வானவனே....
மண்ணில்இவன் போலருவன்
இன்னும்உரு வாகலையே...
No comments:
Post a Comment