பாகைநாடன் ஐயாவின் பாதத்தில் வீழ்ந்ததால்
வாகைதொட்ட ஐயாவின் வாழ்த்தினைப்
பெற்றதால்
தாய்த்தமிழ்ப் பிள்ளையை சந்தித்த நற்பயனால்
வாய்த்திட்ட பிள்ளையென் வாழ்த்து!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஐயா
செ.இராசா
(நல்லாசிரியர்
 விருது பெற்ற, 17 நூல்கள் படைத்த திரு. சண்முகநாதன் ஐயா அவர்களுக்கு என் 
இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வணங்கி 
மகிழ்கிறேன் ஐயா!!!)
































