புவியூர்தி மேலமர்ந்து
புவியூர்தி மேலமர்ந்து
 ........போகின்ற யாரும்
 புவியூரை விட்டொருநாள் 
 ........ போயிடுவர் என்றப்
 புவிஞானத் தத்துவத்தை 
 .........பொய்யென்றா எண்ணி
 புவிப்பந்தில் செய்கின்றார் போர்?!
 
 ✍️செ. இராசா
 
 (இப்படம் இன்று காலையில் சூரிய உதயத்திற்குமுன் எடுத்தது) 
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment