கடவுள்- வார்த்தையின் பொருள்
 உள்ளே கடக்கின்ற உள்ளங்களே
 உண்மையை உணர்ந்திட முடியுமென்று 
 உள்கட உள்கட என்றனராம்!
 
 "உள்கட" என்கின்ற தமிழ்சொல்லே
 "கடவுள்" என்று மருவியதாம்!
 
 கடந்து உள்ளே செல்வதாலே
 கடவுள் என்றே அழைத்தனராம்!
 
 வெளியே வெளியே தேடாமல்
 உள்ளே உள்ளே தேடிடுவோம்! 
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment