புதுக்கவிதை
இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
21/09/2025
மயிலை கபாலீஸ்வரர் கோவில்
உனக்காக நான்தர
.....ஓர்பொருளும் உண்டோ?!
உனதுதான் அத்தனையும்
......ஊரில்- உனதருளால்
வந்ததையே நான்தந்தால்
...... நான்தந்த தாகுமோ?
தந்தேன் அறியா
......ததை
செ. இராசா
இடம்: மயிலை கபாலீஸ்வரர் கோவில்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment