18/09/2025

பாலைவன மனங்களே அறியும்

 


பாலைவன மனங்களே அறியும்
மழை ஒரு கொண்டாட்டமென்று..
ஏங்கிய மழை
இறங்கி வந்தால்
நனைய வேண்டுமேதவிர
பதுங்கக் கூடாதென்றேன்...
புன்னகை பூத்தாள்..
முதன்முதலாய் பூ வாங்கித்தந்த
கணவனை நினைத்தவாறே....

No comments: