விண்ணில் பறக்கும் இதயம்
விண்ணில் பறக்கும் இதயம்
 விடியலை வெறுக்கும் இமைகள்
 இருட்டினை ரசிக்கும் விழிகள்
 இன்பத்தில் நகைக்கும் இதழ்கள்
 விழுதெனத் தழுவும் கரங்கள்
 
 விருந்தென எண்ணிடும் வேளையில் 
 விழுந்தேன் கட்டிலின் கீழே...
 விழித்தேன் கனவு கலைந்தே....
 
 —-செ. இராசா—— 
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment