பட்டிக்காட்டு மண்ணவிட்டு
பட்டிக்காட்டு மண்ணவிட்டு
 பட்டணந்தான் வந்தாலும்
 கெட்டுப்போயி நிக்கவில்லை
 கேட்டுப்பாரு தங்கரதம்! 
 கெட்டுப்போயி நிக்கவில்லை
 கேட்டுப்பாரு தங்கரதம்! 
 
 அம்மன்பட்டி மண்ணவிட்டு
 எங்கெங்கோ போன மச்சான்
 எந்த ஊரு போனாலும்
 என்னுசுரு சொல்லும் மச்சான்!
 என்ன என்ன செஞ்சாலும்!
 என்னுசுரும் சொல்லும் மச்சான்!
 
 ✍️செ.இராசா 
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment