இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
ஓடிஓடி ஓடிஓடி......உள்நுழைந்த வீரனே!ஊடிஊடி அண்டமூடி......உட்கலந்த தீரனே!ஆடிஆடி ஆனதோடி......ஐயிரண்டு திங்களே!வாடிவாசல் நாடிநாடி......வந்ததுந்தன் விந்தையே!
Post a Comment
No comments:
Post a Comment