மீன்களின் மூக்கிற்கு 
.....ஜலதோசம் வருவதில்லை
மான்களின் கால்களுக்கு
.....ரீபாக்ஷூ தேவையில்லை
 
 கழுகின் கண்களுக்கு
 ....காட்சியிலே பிழையில்லை
 
 இலட்சிய மனிதனுக்கு
 ....கிட்டாதது எதுவுமில்லை
 
 ^^*****************************
 
 ✍️செ. இராசா
 
 கவிஞனின் கற்பனைக்கு
 ....எப்போதும் எல்லையில்லை
 
 
No comments:
Post a Comment