புதுக்கவிதை
இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
02/01/2026
பண்டிகைகள் யாவும்
பண்டிகைகள் யாவும்
.......பழக்கத்தில் வந்துபின்
பண்பாடாய் மாறுவதைப்
.......பார்த்துள்ளோம்- கண்குளிர
கொண்டாடும் சூழல்
........ குறையில்லை என்றானால்
வண்ண மயமாகும்
......வாழ்வு!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment